வந்தோம் உம் புகழ் பாடி வரம் தரும் வளன் முனிவா | Vanthoom Umm Puzgah Paadi Varam Tharum Vzlan Munniva

வந்தோம் உம் புகழ் பாடி 
வரம் தரும் வளன் முனிவா
வாழ்க வாழ்க வாழ்க 

மறையவர் போற்றும் மாவளனே
மாமரி கற்பின் காவலனே
நீதிமானின் புகழ்பாடிடவே
நிதம் துதித்தோம் நின் காலடியே

உழைப்பின் சிறப்பு உணர்ந்தவனே
உழைப்பவர்க்குறுதி அளிப்பவரே
உழைப்பால் மீட்பு அடைந்திடவே
உம்மவர்க்கருள் தர வேண்டிடுவோம். 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு