பாவாலும் மனப்பூவாலும் சூசை தாதாவை ஸ்துதிப்போம்| Paavaalum Manaipoovalum Soosai Thathavai Thuthiipoovom

பாவாலும் மனப்பூவாலும்
சூசை தாதாவை ஸ்துதிப்போம்
பாதார விந்தம் தாள் பணிந்தே அவர்
சீரோங்கிய பேராதரவை பெறுவோம்
பூவாலும் புண்ணிய பூமான்யாரிலும்
மேலான வரம் பூண்டவரை
வேதாகமே நீதிமானென மிகவே
மதிக்கும் மாதவரை

வாசத் தண்மலர் சேர்க்கையின் தண்டமே
வன்மையாகவே பூத்திலங்க
மாசில்லாத மாமரியின் மணவாளனாக
தகை பூண்டவரை

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு