பழைய கிறிஸ்து கற்பித்த செபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக ,உம்முடைய ராஜ்ஜியம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் , எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், எங்களை சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.. - ஆமென்
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் , எங்களுக்கு தீமை செய்பவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், எங்களை சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.. - ஆமென்
Comments