நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே, Nalla samaariyan Yesu Ennaith thaeti vanthaarae

நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

1. என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

2. அருகில் வந்தாரே
மனது உருகினாரே

3. இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

4. எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே

5. காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

6. சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

7. மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு