உணவுக்கு முன் கேட்கும் ஆசீர்வாதம்.
சர்வேசுரா சுவாமி! என்னையும், உமதருளினாலே நான் புசிக்க இருக்கிற இந்த உணவையும் (உணவின் மீது சிலுவை வரையவும்) ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும்.
ஆமென்.
✝️🕊️ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன🕊️✝️ ✝️The words of the Lord give life-giving spirit✝️✝️ കർത്താവിൻ്റെ വാക്കുകൾ ജീവദായകമായ ചൈതന്യം നൽകുന്നു✝️✝️ प्रभु के वचन जीवन देने वाली भावना देते हैं ✝️✝️ ప్రభువు మాటలు జీవమిచ్చే ఆత్మను ఇస్తాయి✝️✝️ ಭಗವಂತನ ಮಾತುಗಳು ಜೀವ ನೀಡುವ ಚೈತನ್ಯವನ್ನು ನೀಡುತ್ತವೆ✝️✝️ 主の言葉は命を与える霊を与える✝️✝️
Comments