இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே, Yesu Paatham Enakkup Pothum Entha Naalum Aananthamae

இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே – 2

1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் – நான்

2. இரவும் பகலும் வேதவசனம்
தியானம் செய்திடுவேன் – நான்

3. காத்திருந்த பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் – நான்

4. கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே – கொடிய

5. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது – எனக்கு

6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் – நான்

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு