ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் , aani konda um kaayangalai

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் 
பாவத்தால் உம்மை கொன்றேனே 
ஆயரே என்னை மன்னியும் 

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே  
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே 
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே 
இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே 
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே 
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் -- (ஆணி கொண்ட)

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு