நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே, naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே
நாங்கள் தருகின்ற காணிக்கை
நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம்
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
நாங்கள் தருகின்ற காணிக்கை
நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம்
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை
காணிக்கையாக்கவே - இன்று
உம்மை நாடினோம்
Comments