மங்களம் பாடியே வாழ்த்திடுவோம் மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம், Mangalam Paadi Vazlthiduvom

மங்களம் பாடியே வாழ்த்திடுவோம்

மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம்


1. அன்பும் தியாகமும் பொறுப்புணர்வும்

ஆழ்ந்த அமைதியும் குலவிடவே

அன்னை மரியும் வளனும்போல

மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் – 2


2. இயேசுவின் மரபினர் என்றிடவே

இறையன்புச் சுடரை ஏற்றிடுவீர்

மலைபோல் திகழும் விளக்கம்போல

மண்ணில் மாந்தர் ஒளியாவீர் – 2


Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு